ஆன்லைன் மருந்து விற்பனையை தடை செய்ய வேண்டும் என ஈரோட்டில் நடைபெற்ற வணிகர் உரிமை முழக்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதேபோல் விருத்தாச்சலம், துறையூர், ஆரணி, பொள்ளாச்சி ஆகிய நகரங்களை புதிய மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் மாநாட்டில் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.
உயிர்காக்கும் மருந்து பொருட்களை ஆன்லைனில் விற்பனை செய்யப்படுவதை கண்டிப்பாக தடுக்கப்பட வேண்டும் என இம்மாநாடு கேட்டுக்கொள்கின்றது.
Tags:
#ஆன்லைன்மருந்து
# வணிகர்