வெள்ளியங்கிரி மலையேறும் பக்தர்கள் அங்கு துணிகளை வீசி வரவேண்டாம் என வனத்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
டெபாசிட் தொகை பெறப்பட்டு பிளாஸ்டிக் பாட்டில் கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவதால், வனப்பகுதியில் பிளாஸ்டிக் வீசப்படுவது தடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஆறாவது மலை ஆண்டி சுனைப்பகுதியில் இருந்து 500 கிலோ துணிகள் சேகரிக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
Tags:
#வெள்ளியங்கிரிமலை
# பக்தர்கள்