அதானி குழுமம் குறித்து விசாரணை: செபிக்கு மேலும் 3 மாதம் அவகாசம் வழங்கிய உச்சநீதிமன்றம்..!!

அதானி குழுமம் குறித்து விசாரணை: செபிக்கு மேலும் 3 மாதம் அவகாசம் வழங்கிய உச்சநீதிமன்றம்..!!
By: TeamParivu Posted On: May 17, 2023 View: 58

அதானி குழும நிறுவனங்கள் குறித்து விசாரணை நடத்த செபிக்கு உச்சநீதிமன்றம் 3 மாதங்கள் அவகாசம் அளித்துள்ளது. அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையை தொடர்ந்து அதானி குழும நிறுவன பங்குகள் பெரும் சரிவடைந்தன. அதானி குழும நிறுவன பங்குகள் விலை சரிந்ததை அடுத்து அது பற்றி விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

Tags:
#அதானி  # உச்சநீதிமன்றம் 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..