அரசுப் பள்ளிகளில் 1-3 வகுப்புகளுக்கு எண்ணும் எழுத்தும் கற்றல் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
திருவள்ளூர் அழிஞ்சிவாக்கம் ஊராட்சி ஒன்றிற் நடுநிலைப் பள்ளியில் திட்டத்தை தொடங்கி வைத்தார். 1-3ம் வகுப்பு மாணவர்கள் எளிய வகையில் கல்வி கற்கும் வகையில் எண்ணும் எழுத்தும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
Tags:
#அரசுப் பள்ளி
# எண்ணும் எழுத்தும் திட்டம்
# திருவள்ளூர்
# முதல்வர் மு.க.ஸ்டாலின்