அரசுப் பள்ளிகளில் 1-3 வகுப்புகளுக்கு எண்ணும் எழுத்தும் கற்றல் திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்...!!

அரசுப் பள்ளிகளில் 1-3 வகுப்புகளுக்கு எண்ணும் எழுத்தும் கற்றல் திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்...!!
By: TeamParivu Posted On: June 13, 2022 View: 97

அரசுப் பள்ளிகளில் 1-3 வகுப்புகளுக்கு எண்ணும் எழுத்தும் கற்றல் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 

திருவள்ளூர் அழிஞ்சிவாக்கம் ஊராட்சி ஒன்றிற் நடுநிலைப் பள்ளியில் திட்டத்தை தொடங்கி வைத்தார். 1-3ம் வகுப்பு மாணவர்கள் எளிய வகையில் கல்வி கற்கும் வகையில் எண்ணும் எழுத்தும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

Tags:
#அரசுப் பள்ளி  # எண்ணும் எழுத்தும் திட்டம்  # திருவள்ளூர்  # முதல்வர் மு.க.ஸ்டாலின் 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..