சென்னை: கோயில்களின் புதிய நிர்வாகிகளுக்கு வரைவோலைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். 2022 – 23ம் ஆண்டிற்கு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோயில்களில் திருப்பணி நடைபெறுகிறது. பட்டியலினத்தவர் வசிக்கும் பகுதியில் உள்ள கோயில்களில் மேற்கொள்ளப்படுகிறது.