சென்னை: மூவலூர் இராமமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தில் ரூ.160.97 கோடி வழங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. ரூ.160.97 கோடி மாணவிகளுக்கு வழங்கப்பட்ட நிலையில் சுமார் 2,11,506 மாணவிகள் பயனடைந்துள்ளனர். புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் மாணவிகள் தங்கள் குறைகளை பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:
#தமிழ்நாடு அரசு