நாமக்கல் கொல்லிமலை ஆரப்பளீஸ்வரர் கோயில் நிலத்தில் நெடுஞ்சாலை அமைக்க அனுமதித்தது யார்?: ஐகோர்ட் கேள்வி

நாமக்கல் கொல்லிமலை ஆரப்பளீஸ்வரர் கோயில் நிலத்தில் நெடுஞ்சாலை அமைக்க அனுமதித்தது யார்?: ஐகோர்ட் கேள்வி
By: TeamParivu Posted On: August 03, 2023 View: 37

சென்னை: நாமக்கல் கொல்லிமலை ஆரப்பளீஸ்வரர் கோயில் நிலத்தில் நெடுஞ்சாலை அமைக்க அனுமதித்தது யார்? என ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. நெடுஞ்சாலை அமைக்க அனுமதி தந்தது குறித்து ஆகஸ்ட்.28க்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags:
#தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..