ராகுல் காந்தி வழக்கில் உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு அளித்துள்ளார். ராகுல் மீதான தண்டனை தீர்ப்பு என குஜராத் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஏற்படுத்தும் விளைவு பாரதூரமானது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ராகுல் காந்தி வழக்கில் நீதி வென்றது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
Tags:
#முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்