எம்.பி. பதவியில் இருந்து நீக்கப்பட்ட விவகாரத்தில் உறுதுணையாக இருந்து நாட்டுமக்களுக்கு நன்றி என ராகுல் காந்தி தெரிவித்துக்கொண்டார். எனது கடமை என்ன என்பதில் தான் தெளிவாக இருப்பதாகவும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..