3 சட்டங்களை கொண்டு வருவதன் மூலம் பன்முகத்தன்மையின் சாராம்சத்தை சிதைக்க பாஜக அரசு முயற்சி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

3 சட்டங்களை கொண்டு வருவதன் மூலம் பன்முகத்தன்மையின் சாராம்சத்தை சிதைக்க பாஜக அரசு முயற்சி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
By: TeamParivu Posted On: August 11, 2023 View: 57

சென்னை: 3 சட்டங்களை கொண்டு வருவதன் மூலம் பன்முகத்தன்மையின் சாராம்சத்தை சிதைக்க பாஜக அரசு முயற்சி செய்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இந்தியாவின் ஒற்றுமையின் அடித்தளத்தையே அவமதிக்கும் வகையில் 3 புதிய சட்டங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டத்தில் இந்தியா என உள்ளதை பாரத் என மாற்றும் மசோதாவுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

Tags:
#முதல்வர் ஸ்டாலின் 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..