இந்தியாவின் பொதுப் போக்குவரத்தில்
புதிய புரட்சியை ஏற்படுத்தும் வகையில்
எலக்ட்ரிக் ஏர் டாக்ஸிகள் பயன்பாட்டிற்கு
வரப் போகின்றன. இதற்கான
முன்னெடுப்பில் இண்டிகோ நிறுவனம்
இறங்கியுள்ளது. இதுதொடர்பான
செய்திகள் கடந்த சில நாட்களாக
வைரலாகி வரும் நிலையில், இதன்மூலம்
என்னென்ன வசதிகள் கிடைக்கும் என்பதை
விரிவாக அலசலாம்.இந்தியாவின் பொதுப்
போக்குவரத்தில் புதிய புரட்சியை
ஏற்படுத்தும் வகையில் எலக்ட்ரிக் ஏர்
டாக்ஸிகள் பயன்பாட்டிற்கு வரப் போகின்றன.
இதற்கான முன்னெடுப்பில் இண்டிகோ
நிறுவனம் இறங்கியுள்ளது. இதுதொடர்பான
செய்திகள் கடந்த சில நாட்களாக வைரலாகி
வரும் நிலையில், இதன்மூலம் என்னென்ன
வசதிகள் கிடைக்கும் என்பதை விரிவாக
அலசலாம்.இந்தியாவின் பொதுப்
போக்குவரத்தில்
புதிய புரட்சியை ஏற்படுத்தும் வகையில்
எலக்ட்ரிக் ஏர் டாக்ஸிகள் பயன்பாட்டிற்கு வரப்
போகின்றன. இதற்கான முன்னெடுப்பில்
இண்டிகோ நிறுவனம் இறங்கியுள்ளது.
இதுதொடர்பான செய்திகள் கடந்த சில நாட்களாக
வைரலாகி வரும் நிலையில், இதன்மூலம்
என்னென்ன வசதிகள் கிடைக்கும் என்பதை
விரிவாக அலசலாம்.இந்நிலையில் வானில்
பறக்கும் ஏர் டாக்ஸிகள் என்பது புதிது தான்.
விமான சேவைக்கு பெயர் போன இண்டிகோ
நிறுவனத்தின் கிளை நிறுவனமான
இண்டர்குளோப் எண்டர்பிரைசஸ் (IGE) தான்
எலக்ட்ரிக் ஏர் டாக்ஸிகளை இந்தியாவில்
பயன்பாட்டிற்கு கொண்டு வர
திட்டமிட்டுள்ளது. இதற்காக அமெரிக்க
நாட்டின் கலிபோர்னியாவை சேர்ந்த
ஆர்ச்சர் ஏவியேஷன் என்ற நிறுவனத்துடன்
கைகோர்த்துள்ளதுஇந்நிலையில்
வானில் பறக்கும் ஏர் டாக்ஸிகள் என்பது
புதிது தான். விமான சேவைக்கு பெயர்
போன இண்டிகோ நிறுவனத்தின் கிளை
நிறுவனமான இண்டர்குளோப்
எண்டர்பிரைசஸ் (IGE) தான் எலக்ட்ரிக் ஏர்
டாக்ஸிகளை இந்தியாவில் பயன்பாட்டிற்கு
கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இதற்காக
அமெரிக்க நாட்டின் கலிபோர்னியாவை
சேர்ந்த ஆர்ச்சர் ஏவியேஷன் என்ற
நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது