யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கம் தோண்டும் பணியின்போது
விபத்து ஏற்பட்டது.
இந்தச் சுரங்கப் பாதை இடிந்து விழுந்ததில் உள்ளே 36 தொழிலாளர்கள்
உள்ளே சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகிறது.மேலும், 4.5 கிமீ நீளமுள்ள
சுரங்கப் பாதையில் 200 மீட்டர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளதாகவும்,
மீட்பு பணிகளில் தேசிய மற்றும் மா நில பேரிடர் மீட்புப் படைகள்
தீயணைப்புத்துறையினர் பணியாளர்களை மீட்கத் தீவிரமாக ஈடுபட்டுனர்.
இந்த விபத்தில் யாரும் உயிரிழக்கவில்லை என தகவல் வெளியாகிறது.
இந்த விபத்தில் யாரும் உயிரிழக்கவில்லை என தகவல் வெளியாகிறது.