நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகையை பொதுமக்கள் உற்சாகமாக கொண்டாடி
வருகின்றனர். பொதுமக்கள் அதிகாலையில் எழுந்து குளித்து புத்தாடை அணிந்தும்,
பட்டாசு வெடித்தும் கோவிலுக்கு சென்று பிரார்த்தனை செய்தும் வருகின்றனர்.
மேலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அதிகாலையிலேயே அசைவ பிரியர்கள்
மேலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அதிகாலையிலேயே அசைவ பிரியர்கள்
சிக்கன் மட்டன் மீன் போன்ற இறைச்சிகளை வாங்கி செல்லும் காட்சிகளையும்
பார்க்க முடிகிறது.
அதேபோல் பட்டாசு கடைகளும் என்ற அதிகாலையே திறந்து விட்டதை
அதேபோல் பட்டாசு கடைகளும் என்ற அதிகாலையே திறந்து விட்டதை
அடுத்து பட்டாசுகளையும் பொதுமக்கள் வாங்கி செல்கின்றனர். நேற்று விடிய
விடிய பொதுமக்கள் துணி, நகைகள் உள்ளிட்டவற்றை வாங்கிய நிலையில்
அவற்றை இன்று அணிந்து உற்சாகமாக தீபாவளியை கொண்டாடி வருகின்றனர்
தீபாவளி அன்றான இன்றைய தேதியில் மழை இல்லை என்பதால் பொதுமக்கள்
தீபாவளி அன்றான இன்றைய தேதியில் மழை இல்லை என்பதால் பொதுமக்கள்
உற்சாகத்துடன் பட்டாசு வெடித்து வருகின்றனர். மொத்தத்தில் இன்றைய தீபாவளி
பொதுமக்களுக்கு சிறப்பான தீபாவளியாக கொண்டாடப்பட்டு வருகிறது .