கச்சத்தீவு அருகே ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு

கச்சத்தீவு அருகே ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு
By: TeamParivu Posted On: January 29, 2024 View: 39

ராமேசுவரம்: கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள்இலங்கை கடற்படையினரால் விரட்டியடிக்கப்பட்டனர்.
ராமேசுவரத்திலிருந்து 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று முன்தினம் கடலுக்குச் சென்றனர். நேற்று அதிகாலை கச்சத்தீவு அருகே 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண் டிருந்தனர்.அப்போது, அவ்வழியாக ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடிக்கக் கூடாது என்றுஎச்சரித்ததுடன், 5 விசைப்படகுகளின் வலைகளை வெட்டி சேதப்படுத்தினர். இதனால் அச்சமடைந்த விசைப்படகுகள் அனைத்தும் கரை திரும்பின.

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..