பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும் சிறுமிகள் சார்பான புகார் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்யவேண்டும்...!!

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும் சிறுமிகள் சார்பான புகார் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்யவேண்டும்...!!
By: TeamParivu Posted On: July 25, 2022 View: 87

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும் சிறுமிகள் சார்பான புகார் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்யவேண்டும். 

பின்னர் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பிவைக்க வேண்டும் என உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும் என டிஜிபி-க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags:
#பாலியல் வன்கொடுமை  # சிறுமிகள் புகார்  # உடனடி வழக்கு பதிவு  # உயர்நீதிமன்றம் 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..