திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே டாஸ்மாக் ஊழியர் கண்ணில் மிளகாய் பொடியை தூவி ரூ.2 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக்கில் வசூலான தொகையை வங்கியில் செலுத்த கொண்டு சென்றபோது மர்ம நபர்கள் கொள்ளை அடித்துள்ளனர்.
Tags:
#வத்தலகுண்டு
# டாஸ்மாக் ஊழியர்
# கொள்ளை