ஜார்க்கண்ட் மாநிலம் தும்காவில் குறைவாக மதிப்பெண் போட்டதால் பள்ளி ஆசிரியர்களை மரத்தில் கட்டிவைத்து மாணவர்கள் தாக்கினர்.
செய்முறை தேர்வில் குறைவான மதிப்பெண் போட்டதால் பாடங்களில் தோல்வியை தழுவியதாக மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். செய்முறை தேர்வு மதிப்பெண்ணை தலைமை ஆசிரியர் கணக்கிடாததே மாணவர்களின் தோல்விக்கு காரணம் என பள்ளி ஆசிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
Tags:
#ஜார்க்கண்ட்
# மாணவர்கள்
# பாடங்களில் தோல்வி