சவுக்கு சங்கர் அரசு பணியில் இருந்து நிரந்தரமாக நீக்கம்: லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு உத்தரவு..!!

சவுக்கு சங்கர் அரசு பணியில் இருந்து நிரந்தரமாக நீக்கம்: லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு உத்தரவு..!!
By: TeamParivu Posted On: September 24, 2022 View: 61

சவுக்கு சங்கரை அரசு பணியில் இருந்து நிரந்தரமாக நீக்கி லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவுத்துறை  உத்தரவு அளித்துள்ளது. நீதித்துறை பற்றி அவதூறாக பேசியதால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கடலூர் சிறையில் சவுக்கு சங்கர் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:
#சவுக்கு சங்கர்  # அரசு பணி  # லஞ்சம்  # ஊழல் தடுப்பு பிரிவு 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..