கண் கருவிழி பதிவு மூலம் ரேஷன் அட்டைதாரரை அடையாளம் காணும் முறை அமல் படுத்தப்பட்டுள்ளது. கண் கருவிழி பதிவு மூலம் ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டத்தை அமைச்சர் சக்கரபாணி, உதயநிதி ஸ்டாலின் தொடக்கி வைத்தனர்.
Tags:
#ரேஷன்
# கண் கருவிழி