கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண வழக்கில் கைது செய்யப்பட்ட பள்ளி தாளாளர் உள்பட 5 பேருக்கு ஜாமின் நிபந்தனைகள் தளர்வு..!

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண வழக்கில் கைது செய்யப்பட்ட பள்ளி தாளாளர் உள்பட 5 பேருக்கு ஜாமின் நிபந்தனைகள் தளர்வு..!
By: TeamParivu Posted On: October 17, 2022 View: 57

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண வழக்கில் கைது செய்யப்பட்ட பள்ளி தாளாளர் உள்பட 5 பேருக்கு ஜாமின் நிபந்தனைகள் தளர்வு அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வாரந்தோறும் சனிக்கிழமைகளில் காலை 10.30 மணிக்கு விழுப்புரம் சிபிசிஐடி போலீசார் முன்பு ஆஜராகி கையெழுத்திட உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags:
#உயர்நீதிமன்றம்  # கள்ளக்குறிச்சி  # பள்ளி மாணவி 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..