December 23, 2023
நெல்லை, தூத்துக்குடியில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 55 ஆக உயர்வு: முழு வீச்சில் மீட்பு, நிவாரண நடவடிக்கைகள்
தூத்துக்குடி/ திருநெல்வேலி: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தில் 42 பேரும், ...View More
தமிழகத்தில் டிச. 28-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு
சென்னை: தமிழகத்தில் இன்று முதல் வரும் 28-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை ப ...View More
போக்குவரத்து வேலைநிறுத்த அறிவிப்பு; தொழிற்சங்கங்களுடன் டிச.27-ல் பேச்சுவார்த்தை: தொழிலாளர் நலத்துறை அறிவிப்பு
சென்னை: போக்குவரத்துக் கழகங்களில் வழங்கப்பட்ட வேலைநிறுத்த அறிவிப்பு தொடர்பாக டிச.27-ல் தொழிற்ச ...View More
குரூப் 4 பணிக்கு 2-ம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு: ஜன.3-ம் தேதி நடைபெறும்
சென்னை: டிஎன்பிஎஸ்சி குருப் 4 பணிகளுக்கான 2-வது கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு ஜ ...View More
தாம்பரத்தில் இருந்து கொல்லம், மங்களூருக்கு சிறப்பு ரயில்: கிறிஸ்துமஸை முன்னிட்டு இயக்கம்
சென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் விடுமுறை தினத்தை முன்னிட்டு, பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிப ...View More
நாகூர் ஆண்டவர் தர்கா கந்தூரி விழா; சந்தனக் கூடு ஊர்வலம் இன்று இரவு தொடக்கம்
நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் நாகூர் ஆண்டவர் தர்கா கந்தூரி விழாவில் இன்று (டிச.23) இரவு சந்தனக் ...View More
தஞ்சை மாவட்டத்தில் போதிய மழை இல்லாததால் வறண்டு காணப்படும் 372 நீர்நிலைகள்: 4,303-ல் 26 மட்டுமே முழுமையாக நிரம்பின
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் போதிய மழை இல்லாததால் 4,303 நீர்நிலைகளில் 26 நீர்நிலைகள் மட்டு ...View More
வெள்ள சேதத்தால் தவிக்கும் மக்கள்; அரசு, தொழில் துறைக்கு பல்லாயிரம் கோடி இழப்பு: நிவாரண உதவிகள் விரைவில் வழங்கப்படுமா?
தூத்துக்குடி/ திருநெல்வேலி: பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அரசு, தொழில் ...View More
புதிய வகை கரோனா தொற்று: முகக் கவசம் அணிய மக்களுக்கு அறிவுறுத்தல்
சென்னை: அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம், காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனு ...View More
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா: பரமபத வாசல் திறப்பு
ஶ்ரீவில்லிபுத்தூர்: ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவை முன்னிட்டு இன ...View More