September 21, 2022
இந்தியாவில் முதன் முறையாக பாக்வளைகுடா நீரணையில் கடல்பசு பாதுகாப்பகமாக தமிழ்நாடு அரசு அறிவித்தது..!!
இந்தியாவில் முதன் முறையாக பாக். நீரணையில் 448 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை கடல்பசு பாதுகாப்பகமாக தமிழ் ...View More
துபாய் விமானத்தில் சென்னை வந்த பயணி திடீர் மாயம்..!!
துபாயில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்த ஆண் பயணி ஒருவர் திடீரென மாயமானார். இப்புகாரின்பேரி ...View More
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக ரூ.20 கோடி ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு உத்தரவு..!!
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு ...View More
தெலுங்கானாவில் 1 ரூபாய்க்கு மருத்துவ சிகிச்சை: தனியார் மருத்துவமனைக்கு குவியும் பாராட்டு..!!
தெலுங்கானாவில் 1 ரூபாய்க்கு சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனை பல்வேறு தரப்பினரின் பாராட்டுகளை ப ...View More
இலவச ரொட்டி வழங்கும் இயந்திரம் : துபாய் முழுவதும் பொருத்தம்..!!
இனி யாரும் பசியுடன் இருக்கக் கூடாது என்ற உயர்ந்த எண்ணத்தில், துபாய் முழுதும் ஆங்காங்கே இ ...View More
இலங்கை கடற்படையால் கைதான தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்..!!
இலங்கை கற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்களையும் அவர்களது விசைப்படகுகளையும் விரைவில் வி ...View More
குடிநீர், கழிவுநீரகற்று வரியை 30ம்தேதிக்குள் செலுத்த வேண்டும்: குடிநீர் வாரியம் அறிவிப்பு..!!
குடிநீர், கழிவுநீரகற்று வாரியை வரும் 30ம்தேதிக்குள் செலுத்த வேண்டும் என்றும், அதற்கு வசதியாக வசூல் ம ...View More